அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Friday, 23 August 2013

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள்
செல்லமாக வைத்துக்கொள்.

அடுத்த ஐந்து வருடங்களும்
திட்டி துர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும்போது
 உன் நண்பனைப் போல நடத்து.

தலைக்குமேல் வளர்ந்துவிட்ட
 உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற
நண்பர்கள்  == சாணக்கியர்.

No comments:

Post a Comment