அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

கண்டுக்கொண்டேன்....

ரவிவர்மன்
ஓவியம் கண்டேன்
கம்பன்
கவிகளும் கண்டேன்
ஆனால்...
என்னுள்தான்
கம்பனாவும், ரவிவர்மனாவும்
கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்...
காரணம்
நீதானடி.....

No comments:

Post a Comment