அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Friday, 23 August 2013

எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் !
அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று.

No comments:

Post a Comment