எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் !
அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று.
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் !
அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று.
No comments:
Post a Comment