மலர் ஒன்று
என்னை பார்க்க....
மதி மயங்கி போனேன்.
அவளின் செவ்விதழின்
சுவை சேர...
கனவில் சென்று
களவாடி வந்தேன்.
காதல் கனிந்து
காதலியின் கரம் பற்றினேன்
ஆசைக் கடலில்
கரையேற நீந்தினேன்.
என்னை பார்க்க....
மதி மயங்கி போனேன்.
அவளின் செவ்விதழின்
சுவை சேர...
கனவில் சென்று
களவாடி வந்தேன்.
காதல் கனிந்து
காதலியின் கரம் பற்றினேன்
ஆசைக் கடலில்
கரையேற நீந்தினேன்.
No comments:
Post a Comment