அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

Kavithai

நான் செய்த
குற்றம் தான் என்னடி
உன் விழியால்
விளங்கு பூட்டி,
உன் இதழ் சிரிப்பால்
சிறை பிடித்து...
உன் இதயச் சிறையில்
தள்ளும் அளவிற்கு....

No comments:

Post a Comment