நான் செய்த
குற்றம் தான் என்னடி
உன் விழியால்
விளங்கு பூட்டி,
உன் இதழ் சிரிப்பால்
சிறை பிடித்து...
உன் இதயச் சிறையில்
தள்ளும் அளவிற்கு....
குற்றம் தான் என்னடி
உன் விழியால்
விளங்கு பூட்டி,
உன் இதழ் சிரிப்பால்
சிறை பிடித்து...
உன் இதயச் சிறையில்
தள்ளும் அளவிற்கு....
No comments:
Post a Comment