அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

காதல் ஜூரம்....

மருத்துவரிடம் சென்றேன்
மருந்தும், மாத்திரையும்
உண்டேன்
பூசாரியிடம் வேப்பிலையில்
அடியும் வாங்கினேன்
சாம்பலை பூசினேன்..
புரியவில்லையடி...
எனக்குள் வந்துருப்பது
காதல் ஜூரம்
உன் பார்வை மருந்துக்காக
ஜென்மம் எல்லாம்...
காத்திருக்கேன் நோயாளியாய்....

No comments:

Post a Comment