அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

திருடா .... திருடி....

தெரியாமலேயே தொலைந்துபோனது
என் இதயம்
திருடியை காணவில்லை....
திருடனாய் சென்றுதான்
அவளை பிடிக்க வேண்டும்...

No comments:

Post a Comment