அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Friday, 23 August 2013

வெயிலோ
மழையோ
இரவோ
பகலோ
வசதியோ
வறுமையோ
கல்யாணமோ
கருமாதியோ
எப்போதும்
ஐஸ்கிரீம் கேட்க
குழந்தைகளுக்கே
உரிமை உள்ளது

No comments:

Post a Comment