கண்ணம்மா... அன்று
உன் பார்வை என்போது விழும் என்று
என் பார்வை ஏங்கியது
உன் கரம் சேர்த்து
கடற்கரையில் காற்றுவாங்க
என் கரம் ஏங்கியது,
நம் காதல் கரை சேராதா... என்று
என் கண்ணீரும் ஏங்கியது
காதலில் சேர்ந்து விட்டோம்... இன்று
காசுக்காக ஏங்குறேனடி.....
கண்ணம்மா... சேர்ந்துவாழ.
உன் பார்வை என்போது விழும் என்று
என் பார்வை ஏங்கியது
உன் கரம் சேர்த்து
கடற்கரையில் காற்றுவாங்க
என் கரம் ஏங்கியது,
நம் காதல் கரை சேராதா... என்று
என் கண்ணீரும் ஏங்கியது
காதலில் சேர்ந்து விட்டோம்... இன்று
காசுக்காக ஏங்குறேனடி.....
கண்ணம்மா... சேர்ந்துவாழ.
No comments:
Post a Comment