அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

இதுதான் உத்தமம்

உனக்காக..... பட்டினி இருக்கிறேன்
எனக்காக பட்டினி இருந்த
என் தாயை மறந்தேன்
உனக்காக..... தூங்க மறுக்கிறேன்
எனக்க்க தூங்க மறந்த
என் தந்தையை மறந்தேன்
உனக்காக... வாழதான் நினைக்கிறேன்
எனக்காக வாழும் குடும்பத்தை
எதற்காக மறக்கனும்...
நீயும் உன் உறவுகளை நினை
முறையோடு பெண் கேள்....
தந்தால் திருமணம்
இல்லை என்றால்
மறந்துவிடுவது உத்தமம்.

No comments:

Post a Comment