தலையைச் சுட்டெரிக்கிறது
தரையில் சூடு....
அனல் பறக்கிறது,
உடலோ... வெந்து
வியர்வையில் வழிகிறது.
உஷ்ணம் தாங்க
முடியவில்லையடி...
ஆனாலும்... நீ
சொல்லியதால் தானடி
காத்து நிற்கிறேன்
நீ வருவாய் என...
தரையில் சூடு....
அனல் பறக்கிறது,
உடலோ... வெந்து
வியர்வையில் வழிகிறது.
உஷ்ணம் தாங்க
முடியவில்லையடி...
ஆனாலும்... நீ
சொல்லியதால் தானடி
காத்து நிற்கிறேன்
நீ வருவாய் என...
No comments:
Post a Comment