அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

கண்கள் அறியும்....


காமப் பசியை....
காதல் அறியுமா...
குடல் பசியை....
இப்போது...
விதியை நினைத்து
விம்முகிறேன்
கன்னி இவளை காப்பாற்ற
களவாட எங்கு செல்வது....?

No comments:

Post a Comment